ஓடிச்சென்றேன்!

பச்சைப் பட்டில் இத்தனை பளிங்கு மணிகளை விதறியவன் யார்?
ஆவலாய் ஓடிச்சென்றேன்!
அடடா புல்நுனிகளில் மிளிரும் பனித்துளிகள்!

கலாசுரன்

Comments

Popular posts from this blog

உன் வாசலில்